மனம் கவரும் வண்ணம்












மலையகம் எழில் கொஞ்சும் அழகிய இடம். எங்கும் பச்சை மயம்.இறைவனின் படைப்பில் அதியம் இதுவென்றே கூற வேண்டும்.தேயிலை இறப்பர் தெங்கு இங்கு கிடைக்கப்பெறும் பிரதான வளங்கலாக கொள்ளலாம்.மக்களின் அன்றாட வாழ்க்கையூம் பெருந்தோட்டத்துடனே செல்கின்றது. வருமானம் இம்மக்களின் பிரதான பிரச்சணையாக உள்ளது.இத்தனை இடர்பாடுகளுக்கும் மத்தியில் இந்த மக்களின் வாழ்க்கை பயணம் சென்று கொண்டிருக்கிறது. 

கல்கிஸ்ஸ கடற்கரை பிரதேசம்










கல்கிஸ்ஸ கடற்கரை பிரதேசம் அழகிய பெலிவை இழந்து அனாதரவாக காட்சியளிக்கிறது.எங்கு பார்த்தாலும் குப்பை மயமாக காட்சியளிக்கின்றது.உள்ளுர்இவெளிநாட்டு உல்லாச பயணிகளின் வருகையால் பாரிய சூழல் மாசடைவை எதிர்நோக்கி வருகின்றது.....

 ஹெமிங் போர்ட் ஸ்ரீ கதிர் வேலாயூத சுவாமி வருடாந்த தேர்த் திருவிழா















 ஹெமிங் போர்ட் ஸ்ரீ கதிர் வேலாயூத சுவாமி வருடாந்த தேர்த் திருவிழா மிக விமர்சியாக நிகழ்ந்தது.

 இதன் போது பக்த பெரும் மக்கள் பக்தி பரவசத்துடன் இருப்பதையூம் பறவக்காவடி வலம் வருவதையூம் சிறார்களின் குதுhகலத்தையூம் காணலாம்......
.........